பேரனே..!! பரலோகத்திற்கு நுழைவது இலவசம், ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்
பரலோகத்திற்கு நுழைவது இலவசம்
ஓர் முதியவர் தனது பேரனிடம்: பேரனே..!! பரலோகத்திற்கு நுழைவது இலவசம், ஆனால் 🔥நரகத்திற்கு நுழைய பணம்💵 வேண்டும்.
பேரன்: அது எப்படி தாத்தா?
முதியவர்:
- சூதாட்டத்திற்கு பணம் வேண்டும்
- மது அருந்த பணம் வேண்டும்
- சிகரெட் புகைக்க பணம் வேண்டும்
- கூடாத இசை கேட்க பணம் வேண்டும்
- பாவங்களோடு பயணிக்க பணம் வேண்டும்,
ஆனால் மகனே! பரலோகம் செல்வது இலவசம்
- ஜெபிக்க பணம் தேவையில்லை
- உபவாசிக்க பணம் தேவையில்லை
- பாவமன்னிப்பு கோர பணம் தேவையில்லை
- பார்வையை தாழ்த்த பணம் தேவையில்லை
மகனே!
நீ பணம் கொடுத்து நரகத்தை விரும்புகிறாயா?
இலவசமான பரலோகத்தை நேசிக்கிறாயா?
முதியோரின் அணுகுமுறை எவ்வளவு அழகாக உள்ளது.
இந்த பகிர்வும் உமக்கு இலவசம்.
மூலம்: வாட்ஸப்பில் வந்தது....
Comments
Post a Comment